Search for:

Corona Virus


சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 19-ம் தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கு!

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வரும் 19-ந் தேதி முதல…

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று : முதல்வர் இன்று ஆலோசனை!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 3,940 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

தமிழகத்தில் ஜூலை 31-ந்தேதி வரை மீண்டும் ஊரடங்கு: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தனிமையில் தவிக்கும் குழந்தைகள் - லாக்டவுன் ஐடியாக்கள்!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களில் வீடுகளில் முடங்கி உள்ளனர். வேலையில்லாமை, அல்லது வ…

Lockdown : வங்கிகளில் வரும் 4ம் தேதி வரை வாடிக்கையாளர் சேவை ரத்து!

சென்னை உட்பட முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மாவட்டங்களில் ஜூலை 4ம் தேதி வரை வாடிக்கையாளர்களுக்கு நேரடி சேவை கிடையாது என்று வங்கிகள் தரப்பில் அறிவிக்கப்…

தமிழகத்தில் ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா தொற்று! கட்டுக்கடங்காமல் போனால் நிலைமை என்னவாகும்?

தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் இன்று மேலும் 4,329 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 13ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் - தமிழக அரசு!

தமிழகத்தில் வரும் 13ம் தேதி முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் த…

கொரோனா பரவலால் மூடப்பட்ட, கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டது! மகிழ்ச்சியில் வியாபாரிகள்!

கோயம்பேடு காய்கறி மார்க்கெட் திறக்க, அரசு அனுமதி வழங்கியதை அடுத்து, காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை, மட்டுமே விற்பனை செய்ய அனுமதி வழங்கப் பட்டுள்ளது.…

கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள மூலிகை சானிடைசர் தயாரிக்கலாம் வாங்க!

கொரோனா வைரஸ் (Corona Virus) மிக வேகமாக பரவி வரும் நிலையில், பாதுகாப்பிற்காக அனைவரும் பயன்படுத்துவது தான் சானிடைசர் (Sanitizer). சோப்பு போட்டு கைகளைக்…

கொரோனாவை குணப்படுத்த சிவப்பு எறும்பு சட்னி! ஆய்வில் தகவல்!

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றுக்கு தீர்வு காண மருந்துகள் கண்டு பிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. கொரோனா தொற…

உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு 82 நாடுகளில் பரவியுள்ளது! - WHO எச்சரிக்கை!

கொரோனோ தொற்று பரவிவரும் நிலையில் இங்கிலாந்து நாட்டில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் 82 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார…

வியர்வை மூலம் கொரோனாவைக் கண்டறிய ராணுவ மோப்ப நாய்களுக்கு பயிற்சி!

ராணுவ மோப்ப பிரிவு நாய்களுக்கு கொரோனா தொற்றை (Corona Virus) கண்டறியும் பயிற்சி (Training) அளிக்கப்பட்டு வருகிறது. முழு கவச உடை அணிந்த ராணுவ வீரர்கள் (…

தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு

மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் தமிழகத்தில் தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான…

தெருவில் மூவருக்கு மேல் கொரோனா பாதிப்பு இருந்தால் அனைவருக்கும் பரிசோதனை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

கொரோனா 2வது அலை: கால்நடை ஆராய்ச்சி கல்லூரி மாணவர்கள் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு!!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு கால்நடை ஆராய்ச்சி கல்லூரியில் 19 மாணவர்கள் உட்பட 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

மீண்டும் புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 1.31 லட்சம் பேருக்கு மேல் நோய் தாக்கம்!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சமாக ஓரே நாளில் 1.31 லட்சம் பேருக்கு நோய் தாக்குதல் ஏற…

தமிழகத்தில் தொடங்கியது கொரோனா தடுப்பூசி திருவிழா

தமிழகத்தில் நேற்று (ஏப்.,14) முதல் 16ம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. மொத்தம் 4,328 மையங்கள் மூலம் தகுதியுள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி (Coro…

கொரோனா 2வது அலை : ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு நோய் தொற்று உறுதி!

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று நாள்ளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள…

கொரோனா தடுப்பூசிக்கு ஏப்ரல் 24 முதல் முன்பதிவு துவக்கம்! 18 வயதை கடந்தவர்கள் பதிவு செய்யலாம்!

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மே 1ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் கோவின் (CoWIN) வலைதளம், ஆரோக்ய சேது செயலி மூலமா…

கொரோனா தடுப்பு நடவடிக்கை! நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்!

கொரோனா தொற்று பரவல் வேகத்தை தடுக்கும் வகையில், பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்தக் கட்டுப்பாடுகள் நாளை முதல் அமுலுக்கு வருகின்ற…

முழு ஊரடங்கால், வெறிச்சோடிய தமிழகம்! கொரோனா தடுப்பு நடவடிக்கை!

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் (Corona 2nd W…

ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: மத்திய அரசு வாதம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் (Oxygen) தயாரித்து வழங்க அனுமதி கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. நேற்று காலை அனைத்து கட்…

அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்! தமிழக முதல்வர் வேண்டுகோள்!

மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்த நிலையில், 18 வயது…

வெயில் சுட்டெரித்தாலும், கொரோனா கட்டுப்பாடுகளால் தர்பூசணி விற்பனை மந்தம்! விவசாயிகள் கவலை!

கோடை வெயிலில் மக்களின் உடல் வெப்பத்தைச் சீராக்க உதவும் தர்பூசணிகளை (Watermelon) உற்பத்தி செய்யும் விவசாயிகள் பாடு பெரும் திண்டாட்டமாகவே உள்ளது.

மே 1 இல் ஊரடங்கு இல்லை! தமிழக அரசு அறிவிப்பு!

மே-1ல் முழு ஊரடங்கு தேவையில்லை என தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது. வரும் 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை அன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு (Fu…

கோடையில் உடல் நலம் காக்கும் வெள்ளை வெங்காயத்தின் அற்புதமான நன்மைகள்!

கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து நாள்தோறும் புதிய உச்சம் தொட்டு வரும் நிலையில், கூடவே நம்மை எப்போதும் வாட்டி வதைக்கும் கோடை வெயிலும் பல இடங்களில்…

தடுப்பூசி விலையை நிர்ணயம் செய்ய தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிகாரம் இல்லை! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொரோனா தடுப்பூசியின் விலையை அதன் தயாரிப்பு நிறுவனங்கள் நிர்ணயம் செய்யக் கூடாது என அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்ச நீதிமன்றம், இருக்கும் சூழலை கருத்தில்…

சில மாதங்களுக்கு இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும்! சீரம் அதிகாரி அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் மட்டும் தற்போது இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. மத்திய அரசால், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி கண்டுபிட…

ஒரு முறை CT-ஸ்கேன் செய்வது, 300 முறை மார்பக எக்ஸ்-ரே எடுப்பதற்கு சமம்: AIIMS மருத்துவர் எச்சரிக்கை!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லோசான அறிகுறி தென்பட்டால், CT-ஸ்கேன் எடுப்பதை தவிர்ப்பது நல்லது என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்…

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முழு ஊரடங்கை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் முழு முடக்கத்தை அமல்படுத்த, உச்ச நீதிமன்றம் (Supreme Court) பரிந்துரைத்த…

வேகமாக வைரஸ் பரவுவது எப்படி? அதிர்ச்சி தகவல் அளித்த ஆராய்ச்சியாளர்கள்!

இரண்டாவது அலையில் தென்படும் உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரஸ் (Corona Virus) முந்தையதை விட, இரண்டரை மடங்கு ஆபத்தானதாக உள்ளது. இதுவே, பரவல் அதிக வேகமா…

கொரோனாவைத் தடுக்கும் முயற்சியில், புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்!

கொரோனா வைரஸை (Corona Virus) கட்டுப்படுத்த, இந்தியா முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பல புதிய கட்டுப்பாடுகளை இன்று முதல…

CoWIN portal-லில் புதிய 4 இலக்க பாதுகாப்பு குறியீடு அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது; விவரங்களை தெறிந்து கொள்ளுங்கள்.

பல பயனர்களிடமிருந்து வரும் புகார்கள் மற்றும் தரவு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண கோவின் போர்ட்டலில் புதிய 4 இலக்க பாதுகாப்பு குறியீடு…

அவசர பயன்பாட்டுக்கு பவுடர் வடிவில் கொரோனா மருந்து! மத்திய அரசு ஒப்புதல்

தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையில் பவுடர் வடிவில் கொரோனா நோயாளிகளுக்கான மருந்தை, மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு கண்டுபிடித்துள…

தடுப்பூசியும் செயல் இழக்கலாம்! எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம்!

அதிக வீரியம் உடைய உருமாறிய கொரோனா வைரசால், இந்தியாவில் தொற்று பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தவறினால், தற்போது பயன்பாட்டில்…

கொரோனா சிகிச்சைக்கு உதவுகிறது பசுவின் பால்!

குஜராத்தில் உள்ள பசு காப்பகத்தில், பசுவின் பால் (Cow's Milk), சிறுநீரை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்துகள் வாயிலாக, கொரோனாவுக்கு சிகிச்சை அ…

தடுப்பூசி செலுத்தும் வேகம் குறைந்தால் அடுத்தடுத்த அலைக்கு வாய்ப்பு: பிட்ச் எச்சரிக்கை!

இந்தியாவில் தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தாவிட்டால், அடுத்தடுத்து கொரோனா அலை உருவாக வாய்ப்பு உள்ளது என, 'பிட்ச் ரேட்டிங்' நிறுவனம் எச்சரிக்கை விடுத…

ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க 30% மூலதன மானியம்! தமிழக அரசு அறிவிப்பு!

ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தமிழகத்தில் முதலீடு செய்யும் உற்பத்தியாளர்களுக்கு 30 சதவீத மூலதன மானியம் (Subsidy) வழங்கப்படும் என்றும், மானிய சலுகை பெற இந்தா…

கிராமங்களில் பரவும் கொரோனா! சுய ஊரடங்கு அவசியம்!

கொரோனா இரண்டாவது அலை நகர்ப்புறங்களில் இருந்து, கிராமப்புறங்களை நோக்கி மெல்ல நகரத் துவங்கியுள்ளது.

ஊரடங்கிலும் வேளாண் பொருள் ஏற்றுமதியில் உச்சத்தைத் தொட்ட இந்தியா!

கொரோனா வைரஸ் நெருக்கடியால், பல துறைகள் முடங்கி கிடக்கும் நிலையில், வேளாண் பொருட்களின் ஏற்றுமதி நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. சில அடிப்படை பிரச்னைகளுக்கு…

லைசன்ஸ் வாங்க இனி அலைய வேண்டாம்! வீட்டிலிருந்தே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் (Corona Virus) பாதிப்பு தீவிரமாக இருப்பதால், வாகனங்கள் தொடர்பான ஆவணங்களைப் புதுப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதைக் கருத்தில்…

இன்று முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணிக்க இ-பதிவு கட்டாயம்!

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் (Corona 2nd Wave) தாக்கம் அதிகரிப்புக்கு ஏற்ப, ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த…

குறையும் கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,81,386 பேருக்கு தொற்று உறுதி!!

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது பாதிப்பு சற்று குறைய தொடங்கியுள்ளது. இதன்படி கடந்த 24 மணி நேரத்தில் புதி…

உரிய ஆவணம் இல்லாவிட்டால் இ-பதிவு ரத்து செய்யப்படும்!

கொரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், நேற்று முதல் தமிழக்த்திற்கு உள்ளேயே பயணிக்க இ-பத…

கொரோனா தடுப்பூசி தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழகத்திலேயே கொரோனாவுக்கான தடுப்பு மருந்து, தடுப்பூசி (Vaccine) தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) தெரிவித்துள…

கொரோனா 3-ஆம் அலையை தடுக்க நாம் இப்போதே தயாராக வேண்டும்! இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள்!

கொரோனா மூன்றாம் அலையை தடுக்க நாம் இப்போதே தயாராக வேண்டும், என்று இந்திய மருத்துவ சங்கத்தின் நிர்வாகி டாக்டர் அன்பரசன் (Dr. Anbarasan) தெரிவித்துள்ளார்…

கடன் வாங்கியோருக்கு சூப்பரான சலுகை! ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. ஊரடங்கு காலத்தில் ஊதியம் கிடைக்காத சூழல் ஏற்பட்டதால் வங்கிகளில் வாங்கிய கடனைச் செலுத்துவ…

தமிழகத்தில் உச்சத்தைத் தொடும் கொரோனா! இந்திய அளவில் 6-வது நாளாக பாதிப்பு குறைவு!!

தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 34,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் இந்தியாளவில் தொடர்ந்து 6-வது நாளாகப் பாதிப்பு குறைந்த…

காற்றோட்டமான இடங்களில் கொரோனா தொற்று பரவல் குறைவு - புதிய வழிகாட்டு நெறிமுறைகள்!!

காற்றோட்டம் உள்ள இடங்களில் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து மற்றொருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பரவும் அபாயம் குறையும் என இந்திய அரசின் முதன்மை அறிவியல்…

கரும்பூஞ்சை நோய்க்கு தமிழகத்தில் முதல் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகள் கரும்பூஞ்சை நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்…

கொரோனா தொற்றால் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை களைந்திட நடவடிக்கை - தமிழக அரசு!!

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள பிரச்சனைகளை களைந்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித…

இனி வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யலாம்: தொற்றை பரிசோதிக்கும் கருவிக்கு ஐ.சி.எம்.ஆர் அனுமதி!!

கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் தங்களின் வீட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதா இல்லையா என்று பரிசோதிக்கும் கருவிக்கு மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கிய…

கொரோனா ஊரடங்கால் டன் கணக்கில் வீணாகிறது முல்லைப் பூக்கள்!

வேதாரண்யத்தில் முழு ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் வாங்க வராததால், டன் கணக்கில் முல்லைப்பூக்கள் வீணாகிறது. விளைச்சல் அமோகமாக இருந்தும் விலை வீழ்ச்சியால்…

தமிழகத்தில் கொரோனா டாக்சி ஆம்புலன்ஸ் திட்டம்! மத்திய சுகாதாரத்துறை பாராட்டு

தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் டாக்சி ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு (Taxi Ambulance system) மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.

தென்னை விவசாயத்தைச் சேர்ந்த 10,000 பேர் வேலையிழப்பு!

ஊரடங்கால் தேங்காய் விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளதால் தஞ்சை மாவட்டத்தில் தென்னை விவசாயம் (Coconut Farming) சார்ந்த 10 ஆயிரம் பேர் வேலை இழந்து உள்ளனர்.

கொரோனா நிவாரண தொகையின் 2வது தவணை ஜூன் 3-ந் தேதிக்குள் வழங்கப்படும்!!

கொரோனா நிவாரண தொகையின் 2வது தவணை ஜூன் 3-ந் தேதிக்குள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு! முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் (CM Stalin) அறிவித்துள்ளார்.

ஊரடங்கில் வேளாண் இடுபொருட்கள் தடையின்றி கிடைக்க வழிவகை! அதிகாரி தகவல்

கொரோனா ஊரடங்கு காலத்தில் வேளாண் இடுபொருட்கள் (Agri Inputs) தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுர…

காய்கறி, பழங்களை முழு ஊரடங்கு நாட்களில் மக்களுக்கு விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு

தினமும் காலை 7.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை பொதுமக்களுக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் செடியிலேயே வீணாகும் வெள்ளரிப்பிஞ்சு! நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

புதுக்கோட்டை மாவட்டத்தில், கொரோனா ஊரடங்கால் வெள்ளரிக்காய்களை விற்பனை செய்ய முடியாத நிலையில் செடியிலேயே வீணானது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.…

விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் நடமாடும் வேளாண் இடுபொருட்கள் விற்பனை வாகனம்

கொரோனா ஊரடங்கு (Corona Curfew) காலத்தில் விவசாயிகள் வசதிக்காக நடமாடும் வேளாண் இடுபொருட்கள் விற்பனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாகனம் மூலம் விவசாயிக…

2½ டன் வாழைப்பழங்களை கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கிய விவசாயி!

தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே உள்ள வடுகக்குடியை சேர்ந்தவர் மதியழகன். இவர் தனது விவசாய நிலத்தில் வாழை சாகுபடி (Banana Cultivation) செய்துள்ளார். கொர…

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் 33,361 பேருக்குத் தொற்று உறுதி!!

தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் தற்போது படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 33,361 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளத…

அளவுக்கு அதிகமாக நீராவி பிடித்தால் கறுப்பு பூஞ்சை நோய் ஏற்படும்! மருத்துவர் எச்சரிக்கை!

அதிகமாக நீராவி பிடித்தால், கறுப்பு பூஞ்சை நோயால் (Black Fungus) பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது,” என, பிரபல மருத்துவர் தீபக் ஹால்திபூர் எச்சரித்து…

கொரோனா தடுப்பு விதிமுறைகளை ஜூன் இறுதி வரை நீட்டிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!

கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை னத் தொடர்ந்து, ஜூன் 30 வரை பின்பற்றும்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்ட…

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு!!

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ…

உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கொரோனா பரிசோதனை : நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!!

உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கொரோனா பரிசோதனை செய்யும் புதிய முறையை நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இதன் மூலம் 3 மணி நேரத்தில் முடிவை…

கொரோனா வைரஸால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - பிரதமர் அறிவிப்பு

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வங்கி வைப்பு நிதியாக வழங்கப்படும் என பிரதமர் மோடி (PM Modi) உத்தரவிட்டுள்ளார்.

கொரோனாவால் மீண்டும் முடங்கியது தென்னங்கீற்று முடையும் தொழில்!

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் கீற்று முடையும் தொழிலை கொரோனா (Corona) மீண்டும் முடக்கி உள்ளது. ஊரடங்கால் கீற்றுகளை கொள்முதல் செய்ய வியாபாரி…

கொரோனா நோயாளிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் இலவச ஆலோசனை வழங்கும் மருத்துவர்கள்!

தமிழகம் முழுதும் உள்ள டாக்டர்கள், தமிழினி கோவிட்19 டீம், வாட்ஸ் ஆப் குழுவை (Whatsapp Group) ஏற்படுத்தி, கொரோனா நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர…

ஊரடங்கை பயனுள்ளதாக மாற்ற மரக்கன்றுகளை நடும் இளைஞர்கள்!

கொரோனா ஊரடங்கை (Corona Curfew) பயனுள்ளதாக மாற்றும் வகையில், கிராமம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு, பராமரிக்கும் பணியில், இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பூசியால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிப்பு! ஆய்வில் தகவல்!

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு, நோய் எதிர்ப்பு திறன் (Immunity) அதிகரிப்பதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.

கட்டுப்பாடுகளுடன் உர விற்பனை நிலையங்கள் திறக்க அனுமதி!

கொரோனா பரவலை தொடர்ந்து தளர்வற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உர விற்பனை நிலையங்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை…

அதிர்ச்சி ரிப்போர்ட்: கொரோனா நோயாளிகளைத் தாக்கும் தோல் பூஞ்சை நோய்! கர்நாடகத்தில் கண்டுபிடிப்பு!

நாட்டிலேயே முதல் முறையாக கொரோனா நோயாளியைத் (Corona Patients) தாக்கும் தோல் பூஞ்சை கர்நாடகத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள…

தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு! முதல்வர் உத்தரவு

தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டித்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) உத்தரவிட்டு உள்ளார்.

கொரோனா 3-ம் அலையை, வருமுன் தடுக்க சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்!

அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கோடு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வரும் சென்னை மாநகராட்சி புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.

தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு! இன்று முதல் அமலுக்கு வருகிறது!

தமிழகத்தில், முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு அறிவித்த சில தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை! மேலும் 2 புதிய தடுப்பூசிகள் வருகை!

கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள, நம்மிடம் உள்ள ஒரே பேராயுதம் தடுப்பூசி (Vaccine) தான். கொரோனாவைத் தடுக்க இன்னும் 2 தடுப்பூசிகள் வரும் என பிரதமர் மோடி (…

ஆபத்து அதிகமுள்ள புதிய வைரஸ் இந்தியாவில் கண்டுபிடிப்பு!

புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் (National Virology Center) B.1.1.28.2 என்ற புதிய வைரஸை கண்டுபிடித்துள்ளது. இது பிரேசில் மற்றும் இங்கிலாந்தில் இரு…

மாநிலங்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி & இலவச ரேஷன் பொருட்கள் தீபாவளி வரை வழங்கப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு!!

கொரோனா தடுப்பூசிகளை மாநில அரசுகள் இனிமேல் பணம் கொடுத்து கொள்முதல் செய்ய தேவையில்லை, மத்திய அரசே மாநிலங்களுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்கும் என்று பிரத…

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: நேற்று 19,448 பேர் பாதிப்பு!!

தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,448 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நோய் எதிர்ப்பு சக்தியில் கோவேக்சினை மிஞ்சியது கோவிஷீல்டு தடுப்பூசி - ஆய்வில் கண்டுபிடிப்பு!

கோவேக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசி அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொரோனா உறுதியாகும் விகிதம் குறைந்து, மீள்வோர் சதவீதம் அதிகரிப்பு!

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸால் (Corona Virus) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இதற்க…

கன்றுக்குட்டிகளை விற்று கொரோனா நிதி வழங்கிய மாற்றுத்திறனாளி!

பார்வை குறைபாடுடைய மாற்றுத் திறனாளி, தன் மகனின் படிப்புக்காக வளர்த்த, இரண்டு கன்று குட்டிகளை விற்று, கொரோனா நிவாரண நிதி (Corona Relief Fund) வழங்கினார…

கொரோனாத் தொற்றின் மூன்றாவது அலை பரவாமல் இருக்க இரண்டு அடுக்கு முகக் கவசம்!

கொரோனா வைரசை பொறுத்தவரை, உலகம் முழுதும் வைரஸ் குறித்து எந்த தீர்மானமான முடிவுக்கும் வர முடியவில்லை. டாக்டர்கள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், தினமும் பு…

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா தொற்று: இன்று 15,759 பேர் பாதிப்பு!!

தமிழகத்தில் இன்று 15,759 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 378 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்து 21 நாட்களாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள…

4941 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகத்திற்கு விநியோகம்! மத்திய அரசு தகவல்!

தமிழகத்திற்கு 4941 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு தடைகளையும் கடந்து நாடு முழுவதும் திரவ மருத்…

மக்கள் கட்டுப்பாடுகளை மீறினால் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்படும்! முதல்வர் எச்சரிக்கை!

கொரோனா கால கட்டுப்பாடுகள் மீறப்படுமானால், எந்த நேரத்திலும் இந்த தளர்வுகள் திரும்ப பெறப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் (CM Stalin) எச்சரிக்கை விடுத்துள்ள…

தொழில்துறையை மேம்படுத்த சிறப்பு கடன்! கொரோனா ஊரடங்கால் பாதித்தோருக்கு உதவி

கொரோனா ஊரடங்கால் பாதித்த தனிநபர், தொழில்துறையினர் மேம்பாட்டுக்காக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI), சிறப்பு கடன் திட்டங்களையும், கடன் மறுசீரமைப்பு திட்டங்க…

சூரிய ஒளியில் இருந்தால் உடல் சோர்வை போக்கலாம்!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணம் பெற்றவர்கள், 12 வாரங்கள் கழித்தும் அலுப்பு, சோர்வில் இருந்து மீள முடியாமல் சிரமப்படுகின்றனர். சுவாசிப்பதில் சிரம…

தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்! அறிவிப்பு வெளியாகுமா இன்று?

ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக, முதல்வர் இன்று (ஜூன் 19) மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

6 முதல் 8 வாரங்களில் கொரோனா 3வது அலை: எய்ம்ஸ் தலைவர் எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை (Second Wave) இந்தியாவில் மிக வேகமாக பரவி, தற்போது தான் அதன் வேகம் குறைந்துள்ளது. இந்நிலையில், 6 முதல் 8 வாரங்களில் இந்தியா…

50,000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு! குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரிப்பு!!

கொரோனா நோய் பரவல் உலகை உலுக்கி வரும் நிலையில், இந்தியாவில் 91 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 50,000க்கு கீழ் குறைந்தது. குணமடைவோரின் எண்ணிக்…

ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடர வேண்டும் என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை, குறைந்து வரும் நிலையில், 3வது அலையை (Third Wave) எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீ…

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால் 95% மரணத்தை தடுக்கலாம்: ICMR ஆய்வில் தகவல்

கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் 82 சதவீதமும், இரண்டாம் டோஸ் 95 சதவீதமும் கோவிட் உயிரிழப்புகளை தடுப்பதில் பயனுள்ளதாக உள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்ச…

கருப்பு பூஞ்சை நோயை சமாளிக்க தமிழகத்தில் மருத்துவ குழு தயார்!

தமிழகத்தில், கருப்பு பூஞ்சை (Black Fungus) நோயின் அடுத்த அலை வந்தாலும், அதனை சமாளிக்க மருத்துவ குழு தயாராக உள்ளதாக, சிறப்பு மருத்துவ குழு கூறியுள்ளது.…

ஜூலை 5-ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு! என்னென்ன தளர்வுகள்!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருந்த நிலையில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு (Full Curfew) உத்தரவை அமல்படுத்தும்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்ட…

தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை விரிவுபடுத்த பிரதமர் வலியுறுத்தல்!

தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை விரிவுபடுத்தும் முயற்சிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஈடுபட வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi…

கொரோனா குறைந்த மாவட்டங்களில் இனி வழக்கம் போல வங்கி சேவை தொடரும்!

கொரோனா குறைந்த சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் வங்கிகள் (Banks) வழக்கம் போல செயல்படும் என தமிழ்நாடு மாநில வங்கியாளர் குழுமம் அறிவித்து உள்ளது

கொரோனா வைரஸின் அடுத்தடுத்த அலைகளுக்கு தேதி நிர்ணயிக்க வேண்டாம்: கொரோனா தடுப்பு படை தலைவர்!

கொரோனா வைரசின் தன்மை நம் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது என்பதால் அடுத்தடுத்த அலைகள் எப்போதும் உருவாகும் என்பதற்கு தேதி குறிப்பதை தவிர்க்க வேண்டும் என, க…

தேசிய மருத்துவர்கள் தினம்! குவியும் வாழ்த்துக்கள்!

தேசிய மருத்துவர்கள் தினத்தை (National Doctors day) முன்னிட்டு உயிரை பணயம் வைத்து, உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பிரபலங்கள் வா…

டெல்டா வைரஸ் பாதிப்பு வரும் மாதங்களில் அதிகரிக்கும்! WHO எச்சரிக்கை

உலகளவில் வரும் மாதங்களில் டெல்டா வைரசின் தாக்கம் கடுமையாக இருக்கும்; மற்ற வகை வைரஸ்களை மிஞ்சும் வகையில் பாதிப்பு இருக்கும் என, உலக சுகாதார அமைப்பு (WH…

கொரோனாவை கட்டுப்படுத்த செப்டம்பர் மாதத்திற்குள் 10% மக்களுக்கு தடுப்பூசி: உலக சுகாதார அமைப்பு!

கோவிட் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த, வரும் செப்டம்பர் மாதத்துக்குள் அனைத்து நாடுகளும் தங்கள் மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 10 சதவீதம் பேருக்குத் தடுப்…

மாதத்திற்கு இரு முறை உருமாறும் கொரோனா!

தமிழகத்தில், 'டெல்டா' வகை கொரோனா வைரஸ் பாதிப்பு தான் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ், மாதத்திற்கு இரண்டு முறை உருமாறுவதால், அனைத்து வகையான கொரோனாவையும்…

அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி: உறுதி செய்யும்படி அரசுக்கு, ஐகோர்ட் அறிவுரை!

வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே தரமான மருத்துவ வசதி என்று இல்லாமல், அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைப்பதை, அரசு உறுதி செய்ய வேண்டும் என, சென்னை உயர் நீத…

தமிழகத்தில் பொதுவான தளர்வுகள் இன்று முதல் அமல்: 11 மாவட்டங்களில் கட்டுப்பாடு நீங்கியது!

தமிழகம் முழுதும் மே, ஜூன் மாதங்களில், கொரோனா இரண்டாது அலை (Corona Second wave) பரவல் அதிகரித்தது. இதையடுத்து, முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது.…

1500 ஆக்சிஜன் ஆலைகள் விரைவில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் அறிவுறுத்தல்!

நாடு முழுவதும் ஆக்ஸிஜன் ஆலைகள் அதிகரிப்பு மற்றும் முன்னேற்ற பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆய்வு செய்தார். நாடு முழுவதும் பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் ஆலை…

கொரோனா தொற்று அதிகரிப்பதால், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: மத்திய சுகாதாரத்துறை தகவல்!

தினசரி கொரோனா (Corona) பாதிப்புகளில் 80% பாதிப்பு, நாடு முழுவதும் உள்ள 90 மாவட்டங்களில் பதிவாகிறது என ஒன்றிய சுகாதாரத்துறை இணைச்செயலர் லாவ் அகர்வால் த…

கொரோனா தொற்றால் குழந்தைகளுக்கு பாதிப்பு மிகக்குறைவு: ஆய்வில் தகவல்!

கொரோனா தொற்றின் 3வது அலை (Third wave of Corona) இந்தியாவில் ஏற்பட்டால் அது குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் என்றும், குழந்தைகளை பாதிக்க வாய்ப்பில்லை என…

கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை முறையாக கடைப்பிடிக்க மாநிலங்களுக்கு உத்தரவு!

கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை முழுமையாக கடைப்பிடித்து, தேவையான நடவடிக்கைகள் எடுக்க, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிப்பட்டுள்ளது என,…

மன உளைச்சலில் மருத்துவர்கள்: தீர்வு காண உதவி மையம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர், நர்ஸ் உள்ளிட்ட சுகாதாரத்துறையினர் பலரும், மன அழுத்தம் (Stress), மனச்சோர்வு உள்ளிட்ட பிரச்ன…

எந்நேரத்திலும் கொரோனா 3வது அலை தாக்கலாம்: இந்திய மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை!

தடுப்பூசி (Vaccine) போட்டுக்கொள்ளாமல் மக்கள் கூட்டமாக கூடுவதால் இந்தியாவில் எந்த நேரத்திலும் கோவிட் 3வது அலை (Covid 3rd wave) தாக்கலாம் என இந்திய மருத…

கொரோனா 3வது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம்: WHO எச்சரிக்கை!

உலக நாடுகள் கோவிட் பெருந்தொற்றின் 3வது அலையின் தொடக்கத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வரும், ஜூலை 31ம் தேதி காலை 6:00 மணி வரை நீட்டிக்கப்படுவதாக, முதல்வர் ஸ்டாலின் (MK Stalin) அறிவித்துள்ளார்.

மாஸ்க் பயன்பாடு 74% குறைவு: மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!

கொரோனா தளர்வுகளால் இந்தியாவில் மாஸ்க் பயன்படுத்துவது 74 சதவீதம் குறைந்துள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

40 கோடி பேருக்கு கொரோனா ஆபத்து: ICMR ஆய்வில் தகவல்!

கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) மக்கள் உடலில் உருவாகி உள்ளதா என்பதை அறிய 'செரோ டெஸ்ட்' எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறியும…

தமிழகத்தில் COVID-19 இன் 1,891 புதிய தொற்றுக்கள்.

27 பேர் இறந்துள்ளனர். கோவை, ஈரோடு, சென்னை, சேலம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் 100 க்கும் மேற்பட்ட தொற்றுநோய்கள் பதிவாகியுள்ளன.

ஒலிம்பிக்கில் கொரோனா பரவ வாய்ப்பு: WHO எச்சரிக்கை!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், கொரோனா வைரஸ் (Corona Virus) பாதிப்பை தவிர்க்க முடியாது என, உலக சுகாதார நிறுவன தலைவர், டெட்ராஸ் அதனோம் எச்சரித்துள்ளார்.…

கொரோனா தடுப்பூசியை வீணடிக்காமல் கையாண்டதில் தமிழகம் முதலிடம்: மத்திய அரசு!

மே 1 முதல் ஜூலை 13 வரை தடுப்பூசி (Vaccine) போட்டதில், கொடுத்த அளவை வீணாக்காமல் அதிலிருந்து கூடுதல் நபர்களுக்கு தடுப்பூசி போட்டு தமிழ்நாடு, மேற்கு வங்க…

குளிர்காலத்தில் கொரனாவின் புதிய ரகம்: பிரஞ்சு விஞ்ஞானி தகவல்

வரும் குளிர்காலத்தில் கொரோனா (Corona) புதுவிதமாக உருமாற வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தற்போது உள்ள ரகத்தைக் காட்டிலும் அபாயகரமானதா அல்லது மித…

மாநிலங்களின் கையிருப்பில் 3.09 கோடி தடுப்பூசி: சுகாதாரத்துறை தகவல்!

மாநிலங்களின் கையிருப்பில் 3.09 கோடி கோவிட் தடுப்பூசிகள் (Covid Vaccines) உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று தெரிவித்துள்ளது.

27 வகை கொரோனாக்களை சமாளிக்கும் திறன் பெற்ற தடுப்பு மருந்து!

உலகம் முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை பல்வேறு நாடுகளில் அதிகரித்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில் வைரஸ் தாக்கத்திற்க…

ஒலிம்பிக் போட்டி நிகழும் டோக்கியோவில் ஒரே நாளில் 2848 பேர் கொரோனாவால் பாதிப்பு

டோக்கியோ நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு அவசரகால நிலைமை அமல்படுத்தப்பட்டு உள்ளது. டோக்கியோ நகரில் மொத்தம் உள்ள 12,635 கொரோனா நோயாளி…

நாடு முழுதும் ஆகஸ்ட் மாதம் முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி

குழந்தைகளுக்கு அடுத்த மாதம் முதல், கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) செலுத்தப்பட வாய்ப்புள்ளதாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரி…

கொரோனா உயிரிழப்பு 21% அதிகரிப்பு: தடுப்பூசி ஒன்றே தீர்வு என WHO அறிவிப்பு!

உலக அளவில் கோவிட் பெருந்தொற்றின் 2வது அலை கட்டுக்குள் வரும் நிலையில், தற்போது திடீரென மீண்டும் பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார…

அம்மை நோய் போல எளிதாக பரவும் டெல்டா வைரஸ்: ஆய்வில் தகவல்!

இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கோவிட் வைரஸ், உலகின் 100 நாடுகளுக்கு மேல் பரவிவிட்டது. எதிர்காலத்தில் இது இன்னும் தீவிரமாக தாக்கும் வாய்ப்பு உள்ள…

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு!

தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா தொற்று, 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. தமிழகத்தில், அரசின் தொடர் நடவடிக்கைகளால்,…

100% மக்களுக்கும் தடுப்பூசி செலுத்திய முதல் இந்திய நகரமானது புவனேஷ்வர்!

புவனேஷ்வரில் 18 வயதை கடந்த அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 100 சதவீதம் தடுப்பூசி (100% Vaccine) செலுத்திய முதல் இந்திய நக…

எச்சரிக்கை: அக்டோபரில் உச்சம் அடைகிறது கொரோனா 3வது அலை

கொரோனா மூன்றாவது அலை இந்த மாதம் துவங்கி, வரும் அக்டோபரில் உச்சத்தை எட்டும். தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வைரசால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது…

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் உதவி பெற இணையதளம் அறிமுகம்!

கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு உதவும் திடடத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

கல்லீரல் திசுக்களில் கொரோனா ஏற்படுத்தும் பாதிப்பு! கவனம் தேவை!

கல்லீரல் கோளாறுகள், முறையான சிகிச்சையால் கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம் (High Blood Pressure) போன்ற இணை நோயாளிகள் தவறாமல்…

கொரோனா தடுப்பூசி: 48 கோடி டோஸ் செலுத்தி இந்தியா புதிய சாதனை!

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை, நேற்று 48 கோடியைக் கடந்துள்ளது.

சுகாதாரத்துறைக்கு கொரோனா தொற்று சவாலாக உள்ளது!

கொரோனா தொற்று சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சற்று கடினமாக உள்ளது. திருமண நிகழ்வு உள்ளிட்ட ஒரு சில மதம் சார்ந்த நிகழ்வு நடப்பது சுகாதாரத்து…

நரம்பு மண்டலத்தை பாதிக்குமா கொரோனா வைரஸ்? மருத்துவர் விளக்கம்!

கொரோனா வைரசின் பாதிப்பு தீவிரமாகி, அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றவர்களுக்கும், 50 வயதை கடந்தவர்களுக்கும் நரம்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன…

இந்தியாவில் கொரோனா 'எண்டமிக்' நிலையில் உள்ளதா? WHO விஞ்ஞானி விளக்கம்!

இந்தியாவில் கொரோனா 'எண்டமிக்' நிலையை எட்டி வருவதாக உலக சுகாதாரா மையத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறியிருக்கிறார்.

தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்படுமா? இல்லையா?ஆய்வில் தகவல்!

கோவிட் தடுப்பூசிகளால் பெரும்பாலானோருக்கு பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

விரைவாக பரவும் தடுப்பூசியால் தடுக்க முடியாத வீரிய வைரஸ் கண்டுபிடிப்பு!

தென் ஆப்ரிக்காவில், தடுப்பூசியால் தடுக்க முடியாத வீரியமிக்க உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் சொதப்பல்: சில நிமிடங்களில் இளைஞருக்கு 2 முறை தடுப்பூசி!

தடுப்பூசி முகாமில் இளைஞர் ஒருவருக்கு சில நிமிட இடைவெளியில் இரண்டு முறை கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அவரது உடல் நிலையை டாக்டர்கள் கண்காணிக்கின்றனர்.

ஒரே நாளில் 1 கோடி டோஸ்: 3-வது முறையாக இந்தியா சாதனை!

கொரோனா தடுப்பூசி போடும் பணிகளில் கடந்த 11 நாட்களில் மூன்றாம் முறையாக ஒரே நாளில் ஒரு கோடி 'டோஸ்' என்ற எண்ணிக்கையை நாம் கடந்துள்ளோம் என மத்திய சுகாதார அ…

கொரோனா வைரஸ் தொற்றால் நினைவாற்றல் பாதிக்கப்பட வாய்ப்புண்டா?

கொரோனா வைரஸ் நுரையீரலை நேரடியாக பாதித்தாலும், நரம்பு மண்டலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். கொரோனா பாதித்தவர்களில் 30 சதவீதம் பேருக்கு நினைவாற்றல் பாதிப…

கோ - வின் இணையதளத்தில் அறிமுகமானது புதிய வசதி

ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளாரா, இல்லையா என்ற தகவலை மட்டும் அறிந்து கொள்ளும் விதமாக, கே.ஒய்.சி.வி.எஸ்., எனப்படும் உங்கள் வாடிக்கையாளரின் தடுப்ப…

தமிழகத்தில் ஒரே நாளில் 28 லட்சத்திற்கும் மேல் தடுப்பூசி செலுத்தி சாதனை

தமிழகத்தில் மூன்றாம் அலை கொரோனா தொற்றை தவிர்ப்பதற்காக, ஒரே நாளில் 40 ஆயிரம் சிறப்பு முகாம்களில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட…

எளிய வழிமுறை: கொரோனாவைக் கண்டறிய உப்புத் தண்ணீரே போதும்!

கோவிட் தொற்றைக் கண்டறிய உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து பரிசோதனை செய்யும் முறையை, ஊரக மற்றும் பழங்குடி பகுதிகளில் அதிகளவில் அமல்படுத்த வேண்டும் என,…

பள்ளிகளைத் திறப்பதில் அவசரம் வேண்டாம்: விஞ்ஞானி எச்சரிக்கை

தேசிய அளவில் கொரோனா வைரஸின் 3வது அலை வாய்ப்பு குறைவு என்றாலும், பள்ளிகள் திறப்பில் அரசுகள் அவசரம் காட்ட வேண்டாம், என்று ஐ.சி.எம்.ஆர்., முன்னாள் விஞ்ஞா…

ஏறி இறங்கும் கொரோனாத் தொற்றால் சென்னையில் மீண்டும் கட்டுப்பாடுகள்!

சென்னையில், ஏற்ற, இறக்கத்துடன், கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதால், ஞாயிற்றுக்கிழமைகளில், மீண்டும் கட்டுப்பாடுகளை கொண்டு வர, மாநகராட்சி திட்டமிட்டுள்ளத…

தமிழகத்தில் தடுப்பூசி முகாம்: 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி!

தமிழகத்தில் பேருக்கு தடுப்பூசி போடும் இலக்கை அடைய, 20 ஆயிரம் மையங்களில் இன்று மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

தடுப்பூசி போடவில்லை என்றால், பொது இடங்களில் அனுமதி மறுப்பு!

தடுப்பூசி போடாதவர்களுக்கு பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் அனுமதி இல்லை என, குஜராத் மாநில அகமதாபாத் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தடுப்பூசி ஏற்றுமதியை தொடங்க இந்தியா முடிவு: உலக சுகாதார அமைப்பு பாராட்டு!

கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவுவெடுத்துள்ளதை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது.

கொரோனாத் தொற்றுக்கு பூஸ்டர் டோஸ் எப்போது போட வேண்டும்?

கொரோனா வைரசுக்கு இரண்டு 'டோஸ்' தடுப்பூசி போட்டவர்கள், தற்போதைக்கு 'பூஸ்டர் டோஸ்' போட வேண்டிய அவசியம் இல்லை.

நாடு முழுவதும் மக்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும் திட்டத்தை துவக்கினார் பிரதமர்!

நாடு முழுவதும் மக்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நபருக்கும் ஐடி, அடையாள அட்…

புகைப் பிடிப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகம்: ஆய்வில் தகவல்!

புகை பிடிக்காதவர்களுடன் ஒப்பிடுகையில், புகை பிடிப்பவர்களுக்கு கோவிட் பாதிப்பு ஏற்படும் போது, மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய தேவை 80 சதவீதம் அதிகரிப்ப…

மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்: அக்டோபர் 10-இல் நடைபெறவிருக்கிறது

தமிழகத்தில் நான்காம் கட்ட தடுப்பூசி முகாம், அக்டோபர் 10ல் நடைபெற உள்ளது. இதற்கு உதவும் வகையில், மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்திற்கு ஒரே நாளில் 14…

கொரோனா சாதாரண ஜலதோஷ வைரசாக மாறும்: இங்கிலாந்து வல்லுநர் கணிப்பு

கோவிட் வைரஸ் சாதாரண ஜலதோஷ வைரஸ் போல் மாறிவிடும்; ஆனால் அதற்கு நீண்ட காலம் ஆகும்' என, இங்கிலாந்து தேசிய சுகாதார சேவையின் முன்னாள் தலைவர் சர் மால்கம் கி…

தொற்றின் தன்மைக்கேற்ப நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்!

TB எனப்படும் காசநோய் பாதித்து, ஆறு - ஒன்பது மாதங்கள் முறையாக சிகிச்சை பெற்று குணம் அடைந்தவர்களுக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு வந்தால், பொதுவாக ஏற்படும் உ…

2 வயது குழந்தைக்கும் தடுப்பூசி போட அனுமதி அளித்தது மத்திய அரசு!

நாடு முழுவதும் 2 வயது முதல் 17 வயதுடைய குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்திட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களே உஷார்: கொரோனா வைரஸ் போல மற்றொரு தொற்றுநோய்!

கோவிட்-19 தொற்று நோய்க்கு இணையாக, மற்றொரு தொற்றுநோய் வயது, ஆண் அல்லது பெண் மற்றும் பொருளாதாரம் என எதையும் பொருட்படுத்தாமல் உலகம் முழுவதும் வளர்ந்து…

கொரோனா உயிரிழப்பு குறைகிறது: உலக சுகாதார அமைப்பு தகவல்!

உலக அளவில் கோவிட் தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்போர் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு கடந்த வாரத்தில் குறைந்துள்ளது' என, உலக சுகாதார அமைப்பு தெரிவ…

100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா அபார சாதனை!

நாட்டு மக்களுக்கு, 100 கோடி கோவிட் தடுப்பூசி 'டோஸ்'களை செலுத்தி, இந்தியா இன்று (அக்டாபர் 21) சாதனை படைத்துள்ளது.

கர்நாடகாவில் ஏஒய். 4.2 உருமாறிய கொரோனா: 2 பேருக்கு பாதிப்பு!

‛‛கர்நாடகாவில் இரண்டு பேருக்கு ஏஒய். 4.2 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பாதித்துள்ளது,'' என்று தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் புதிய வகை கொரோனா இல்லை: அமைச்சர் தகவல்!

புதிய வகை கொரோனா தமிழகத்தில் இல்லை என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அவசரகால ஒப்புதல்!

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கான தடுப்பூசிகளின் பட்டியலில் உலக சுகாதார அமைப்பு சேர்த்…

உலகிலேயே முதல்முறையாக கழுதைப்புலிக்கும் கரோனா தொற்று!

உலகிலேேய முதல்முறையாக, அமெரிக்காவில் டென்வர் உயிரியல் பூங்காவில் இரு கழுதைப்புலிகளுக்கு கொரோனா தொற்று (Corona Virus) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.…

தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம்: புதிய வகை கொரோனா வைரஸ் பரவும் அபாயம்!

தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்குபவர்களால் புதிய வகை கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நவம்பர் 30க்குள் முதல் தவணை தடுப்பூசி: மத்திய அரசு விழிப்புணர்வு!

நாடு முழுதும் நவம்பர் 30க்குள், 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடுவதற்காக, 'வீடு வீடாக தட்டுங்கள்' என்ற தடுப்பூசி விழிப்புணர்வை மத்த…

கொரோனாவே இன்னும் போகலை: அதுக்குள்ள புதுசா கேரளாவில் நோரோ வைரஸ் பாதிப்பு!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் குறைந்தது 13 பேர் நோரோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு!

பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தடுப்பூசி போட விருப்பம் இல்லையா? வீட்டிலேயே இருங்கள்: ஐகோர்ட் அதிரடி!

கொரோனா தடுப்பூசி செலுத்த விருப்பம் இல்லாத ஆசிரியர்கள் பிறர் நலன் கருதி வீட்டிலேயே இருப்பது தான் சிறந்தது என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் புதுவகை கொரோனா பாதிப்பு இல்லை: மத்திய அரசு தகவல்!

தென்ஆப்ரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், இந்தியாவில் இதுவரை இந்த புதுவகை கொரோனா தொற்று பாதிப்பில்லை என மத்திய அ…

புதிய வகை வைரஸ் பரவல்: கவனமாக இருங்கள்! அரசு அறிவுரை!

அதிக வீரியமுள்ள பல வகையில் உருமாறியுள்ளதாக கூறப்படும் புதிய வகை கொரோனா வைரசான 'ஒமிக்ரான்' (Omicron) காரணமாக அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்க வே…

இந்தியாவிலும் நுழைந்தது ஒமைக்ரான் வைரஸ்: 2 பேருக்கு உறுதி!

இந்தியாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் (Omicron) வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தடுப்பூசி தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை: இனி வரும் பெருந்தொற்றுகள் ஆபத்தானதாக இருக்கும்!

எதிர்காலங்களில் வரும் பெருந்தொற்றுகள் கொரோனாவை விட மிகவும் ஆபத்தமானதாக இருக்கும் என தடுப்பூசி தயாரிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஒமிக்ரான் பாதிப்பால் இங்கிலாந்தில் முதல் உயிரிழப்பு!

தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ் (Omicron Corona Virus) கண்டறியப்பட்டது.

ஓமிக்ரான் தாக்கத்தால் பெரும் பாதிப்பு ஏற்படும்: WHO எச்சரிக்கை!

ஓமிக்ரான் தாக்கத்தால் உலகளவில் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடுமென உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் சதம் அடித்தது ஒமிக்ரான் தொற்று!

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100-ஐத் தாண்டியுள்ளது.

WHO எச்சரிக்கை: தடுப்பூசி போட்டாலும் கவனம் தேவை!

கொரோனா வைரசுக்கு எதிரான முக்கியமான ஆயுதமாக தடுப்பூசிகள் உள்ளன. இருப்பினும் 'ஒமைக்ரான்' (Omicron) வகை கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பாதுகாப்பு அம்சங்களைத்…

ஒமிக்ரான் தொற்றைக் கண்டறிய புதிய கருவி: ICMR தகவல்!

ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிய நவீன தொழில்நுட்பம் வாய்ந்த கருவியை, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உருவாக்கி…

ஒமைக்ரான் வேகமாக பரவுகிறது: பில்கேட்ஸ் எச்சரிக்கை!

உலகமெங்கும் அடுத்தடுத்த அலைகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவின் மற்ற வைரஸ்களை விட ஒமைக்ரான் வேகமாக பரவி வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனர் ப…

துணியிலான முகக் கவசங்கள்: கிருமிகளை விரட்டுமா?

இரண்டு அல்லது மூன்று அடுக்குகளால் தயாரிக்கப்படும் முகக் கவசங்கள் பயனுள்ளதாக கருதப்பட்டாலும், அவை பெரும்பாலும் ஃபேஷனுக்காக தான் உபயோகிக்கப்படுகிறது என…

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு இல்லை: முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கிற்கு (Night Lockdown) வாய்ப்பில்லை என்று முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர…

பூஸ்டர் டோஸுக்கான தடுப்பூசி எது? அதிகாரிகள் விளக்கம்!

இந்தியாவில் வரும் ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த வேக்சின் போடப்படும் என்பது குறித்த தகவ…

வந்துவிட்டது கொரோனா வைரஸிற்கான 2 புதிய தடுப்பு மருந்துகள்!

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் புதிய தடுப்பு மருந்துகளான கோவோவாக்ஸ், கார்பெவாக்ஸ் ஆகியவற்றுக்கு மத்திய சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது.

டெல்டா - ஒமைக்ரான் இணைந்து கொரோனா சுனாமி: WHO எச்சரிக்கை!

டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகைகள் இணைந்து இரட்டை அச்சுறுத்தல்களாக மாறியுள்ளதாகவும், இவை கொரோனா பாதிப்பின் சுனாமியை (Tsunami) ஏற்படுத்துவதாகவும் உலக சுகா…

தமிழ்நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கா? பொங்கலுக்கு பிறகு அறிவிப்பு!

தமிழகத்தில், பொங்கல் பண்டிகைக்கு பிறகு மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

எதுவும் செய்யாது ஒமைக்ரான்: பயம் வேண்டாம் என மருத்துவ நிபுணர் அறிவுரை!

ஒமைக்ரான் உடனே உயிரை கொல்லும் நோய் அல்ல; இந்த வைரஸ் நான்கு அல்லது ஐந்து நாட்களில் சரியாகி விடும்' என்கிறார் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவ ந…

கொரோனா வைரஸைத் தடுக்க மக்களின் பங்களிப்பு அவசியம்!

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் பங்களிப்பு அவசியம் என, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

3ம் அலையை தடுக்க 3 முக்கிய காரணிகள்: மத்திய ஆலோசனை குழு!

தடுப்பூசிக்கான மத்திய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் டாக்டர் என்.கே. அரோரா, ஒமைக்ரானால் மூன்றாம் அலை ஏற்படாமல் தடுக்க கோவிட் நடத்தை விதிகளை பின்பற்ற…

கொரோனா தடுப்பூசி குழந்தைகளுக்கு நன்மை பயக்குமா? மருத்துவர் விளக்கம்!

கடந்த ஜனவரி 3ம் தேதி துவங்கி, 15 - 18 வயதுள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இந்த முன்னெடுப்பு, பெற்றோர் மற்றும் மாணவர்கள் தரப்பில் மி…

வியாழக்கிழமைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு சிறப்பு முகாம்!

தற்போது பரவி வரும் 'டெல்டா, ஒமைக்ரான்' வகை கொரோனா வைரஸ்களுக்கு எதிராக, 'கோவாக்சின்' தடுப்பூசியின், 'பூஸ்டர் டோஸ்' மிகச் சிறப்பாக செயல்படுகிறது' என, அத…

போஸ்ட் இன்ஃபோ மூலம் வீட்டில் இருந்தே அஞ்சல் சேவை!

வீட்டில் இருந்தபடியே பொதுமக்கள் அஞ்சல் சேவைகளை பெறும் வகையில், 2020ம் ஆண்டு, ஊரடங்கு சமயத்தில், 'போஸ்ட் இன்போ' (Post Info) என்ற மொபைல் செயலியை, அஞ்சல்…

சமூக பரவலாக மாறிய ஒமைக்ரான்: ஆய்வில் தகவல்!

நம் நாட்டில், 'ஒமைக்ரான்' வகை கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டதாக, மத்திய சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், 'இன்சாகாக்' எனப்படும் மர…

கொரோனாவுக்கு முடிவு கட்டுமா ஒமைக்ரான் அலை? மருத்துவர் விளக்கம்!

கொரோனாவின் கவலைக்குரிய மாறுபாடாக அறியப்படும் ஒமைக்ரான் (Omicron) வைரஸ், இந்தியாவில் சமூக பரவலாக மாறியிருக்கிறது.

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

சென்னையில், முகக் கவசம் அணியாதவர்களுக்கு, 200 ரூபாய் முதல், 500 ரூபாயாக அபராத கட்டணம் வசூலிக்கப்படுவது நேற்று முதல் துவங்கியது.

நியோகோவ் வைரஸ்: என்ன சொல்கிறது உலக சுகாதார அமைப்பு!

உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் தணிந்து வரும் நிலையில், தென் ஆப்பிரிக்காவில் ‘‘நியோகோவ்’’ என்ற பெயரிலான உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா…

பிப்ரவரி 1 முதல் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி!

வரும் பிப்ரவரி 1 முதல், சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளுக்கு மக்கள் செல்லலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

75% பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை!

இந்தியாவில் கோவிட் தடுப்பூசி செலுத்திட தகுதிவாய்ந்தவர்களில் 75 சதவீதம் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடி பாராட்ட…

தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு: உற்சாகத்தில் மாணவர்கள்!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்புக்காக, இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.

ஆய்வில் அதிர்ச்சி தகவல்: ஒமைக்ரானை விட வேகமாக பரவும் பி.ஏ., - 2 வைரஸ்!

ஒமைக்ரான் வைரசை விட, அதன் மரபணு மாறிய மற்றொரு பிரிவான 'பி.ஏ., - 2' ரக வைரஸ் அதிவேகமாக பரவி வருவது, ஆய்வில் தெரியவந்துள்ளது.

காவல் அதிகாரிக்கே அபராதம் விதித்த காவலர்கள்: பாராட்டிய டிஜிபி!

வாகனத் தணிக்கையின் போது முகக்கவசம் (Mask) அணியாமல் வந்த காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு அபராதம் விதித்த காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெ…

பரிசோதனையில் சிக்காத BA.2 வைரஸ்: தடுப்பூசி வேலை செய்யுமா?

ஒமிக்ரான் வைரஸின் மாறுபாடு உலகெங்கும் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே ஒமிக்ரான் பிஏ 1 வேரியண்ட் வைரஸ் பரவி வந்த நிலையில், தற்போது பிஏ2 வேரியண்ட் வைரஸ் கண்டற…

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் கீழே குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 83,876 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத…

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆதார் கட்டாயமில்லை: மத்திய அரசு!

தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் கட்டாயம் இல்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு அளித்துள்ளது. உலகம் முழுவதும் தற்போது ஒமைக்ரான் தாக்கம் அத…

முதல் டோஸ் தடுப்பூசியில் 96% நிறைவு: மத்திய அரசு!

நாட்டில் 96 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டில்லியில் நிருபர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை…

மூக்கு வழியாக தடுப்பு மருந்து: ஆராய்ச்சியில் ஆய்வாளர்கள்!

கொரோனா வைரசுக்கு எதிராக மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஈடுப…

WHO எச்சரிக்கை: புதிய வகை கொரோனா உருவாக வாய்ப்பு!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 2 ஆண்டுகள் முடிந்து 3-வது ஆண்டாக உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

வெகுவாக குறைகிறது கொரோனா: மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல், ஏறிய வேகத்தில் இறங்குகிறது என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

பிளஸ் 2 தேர்வு ஆன்லைனில் நடத்த வேண்டி உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் மனுத்தாக்கல்!

பிளஸ் 2 தேர்வுகளை ஆன்லைனில் எழுதும் வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும் எனக் கோரி, 15 மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஊரடங்கு தளர்வுகளால் தமிழகத்தில் இன்று நர்சரி பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. நேற்றுடன் ஊரடங்கு நிறைவடைந்த நிலையில், புதிய தளர்வுகளுடன் க…

உருமாறிய புதிய டெல்டக்ரான் வைரஸ்: பிரிட்டனில் கண்டுபிடிப்பு!

பிரிட்டனில், கொரோனா வைரசின் உருமாறிய, 'டெல்டக்ரான் வைரஸ்' பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வேகமாக பரவும் B.A.2 வைரஸ்: WHO எச்சரிக்கை!

ஒமைக்ரான் தொற்றின் பரவல் குறைந்து வரும் நிலையில், அதில் இருந்து உருவான 'பி.ஏ.2' வகை வைரஸ் வேகமாக பரவி வருவதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலக நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கியதால் இந்தியாவை பாராட்டிய பில் கேட்ஸ்!

உலக நாடுகளுக்கு மலிவு விலையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் இந்திய நிறுவனங்களை, 'மைக்ரோசாப்ட்' இணை நிறுவனர் பில் கேட்ஸ் பாராட்டி உள்ளார்.

கொரோனா வைரஸக் கட்டுப்படுத்த தாவரத்தில் இருந்து தடுப்பூசி!

கொரோனா பரவலை தடுக்க தாவரத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட தடுப்பூசி மருந்தை உலகிலேயே முதன் முறையாக கனடா அங்கீகரித்துள்ளது.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக கோவோவாக்ஸ்: 3ம் கட்ட சோதனைக்கு அனுமதி!

கோவோவாக்ஸ் தடுப்பூசியை 'பூஸ்டர் டோஸ்' ஆக பயன்படுத்துவதற்கான மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி அளிக்கலாம்' என, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின…

12 - 14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி: மத்திய அமைச்சர் தகவல்!

நாடு முழுவதும் 12 முதல் 14 வயதுடைய சிறார்களுக்கு மார்ச் 16 முதல் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக்…

கொரோனா பரவலைத் தடுக்க அறிமுகமானது புதிய சாதனங்கள்!

கொரோனா தொற்றுப் பரவலை அடுத்து, இப்போது காற்றை சுத்தமாக்கி கொள்ள, காற்று சுத்திகரிப்பு சாதனங்களான, ‘ஏர் பியூரிபையர்’களை வீடுகளிலும், அலுவலகங்களிலும் அத…

இந்திய தடுப்பூசி இயக்கம் மக்களால் நடத்தப்படுகிறது: பிரதமர் பெருமிதம்!

இந்திய தடுப்பூசி இயக்கத்தை மக்கள் நடத்தி வருகின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். நாடு முழுவதும் 12 முதல் 14 வயதுள்ள சிறார்களுக்கு தடுப்பூசி…

ஆசிய நாடுகளில் கொரோனா பரவல்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

தென்கிழக்கு ஆசிய நாடுகளில், கொரோனா பாதிப்பு அதிகமாக பதிவாகி வருவதால், அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களும் கவனமாக இருக்கும்படி, மத்திய அரசு எ…

இந்தியாவில் 4 வது அலை: மருத்துவ நிபுணர்கள் தகவல்!

நம் நாட்டில், கொரோனாவால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனினும், தென் கொரியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளிலும், சில ஐரோப்பிய நா…

முடிவுக்கு வருகிறது கொரோனா கட்டுப்பாடுகள்: மத்திய அரசு தகவல்!

நாடு முழுவதும் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட அனைத்து விதமான கோவிட் கட்டுப்பாடுகளும் மார்ச் 31க்குள் முடிவுக்கு வருவதாக மத்…

புதிதாய் மருத்துவ காப்பீடு: 257% அதிகரிப்பு!

கடந்த ஆண்டில், கொரோனா தாக்கத்தினால், மருத்துவ காப்பீடு கோரல்களின் எண்ணிக்கை, 257 சதவீதம் அதிகரித்துள்ளதாக, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளின் விலை குறைப்பு!

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் டோஸ் போட்டு கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

தடுப்பூசி பணியில் வேகம் காட்டுங்கள்: அமைச்சர் உத்தரவு!

கொரோனா வைரஸின் அடுத்த பரிணாமம் தற்போது பரவத் தொடங்கியுள்ளது. இந்த புதிய வைரஸ் இந்தியாவில் நுழையாமல் தடுக்க வேண்டும்.

பூஸ்டர் டோஸ் இடைவெளி: 6 மாதமாக குறைக்க வேண்டும் என கோரிக்கை!

கொரோனா வைரஸால் உலகமே நடுங்கிய நிலையில், தடுப்பூசிகளின் வரவால் தற்போது நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக சீராகி வருகிறது.

புதிய கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தது இந்தியா!

இந்தியாவில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை 37 டிகிரி செல்சியஸ் வெப…

இந்தியாவில் அதிகரிக்கும் கோவிட்: முகக்கவசம் முக்கியம்!

இந்தியாவில் நேற்று (ஏப்.,19) 1,247 ஆக இருந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு, கடந்த 24 மணிநேரத்தில் 2,067 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் இலவசமாகும் பூஸ்டர் டோஸ்!

டெல்லியில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், முன்னெச்சரிக்கை 'டோஸ்' எ…

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: பூஸ்டர் டோஸ் அவசியம்!

நம் நாட்டில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ளது. இது, நான்காவது அலைக்கு வழிவகுத்து விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர…

மீண்டும் இரயில் நிலையங்களில் கொரோனா தொற்று சோதனை!

இரயில் நிலையங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோரால் ஏற்படும் கொரோனா தொற்று பாதிப்பை த…

உலகிற்கு அடுத்த பேராபத்து: சீனாவில் மனிதருக்கு பரவிய பறவைக் காய்ச்சல்!

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கமே இன்னும் முடிவுக்கு வராது நிலையில், தற்போது உலகத்திற்கு அடுத்த ஆபத்து வரிசை கட்…

தடுப்பூசி செலுத்தியதில், உலகத்திற்கே இந்தியா முன்னுதாரணம்: பிரதமர் மோடி பெருமிதம்!

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் உலகத்திற்கே இந்தியா முன்னுதாரணமாக திகழ்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா உயிரிழப்பு இந்தியாவில் தான் அதிகம்: WHO சர்ச்சைக் கருத்து!

2019-ம் ஆண்டு சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் குறைந்தது ஆர்வம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா முற்றிலும் குறைந்து தொற்று எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ளது. இதனால் மக்களிடம் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றுவது, தடுப்பூச…

கொரோனா பேரிழப்புகளை படம் பிடித்த இந்தியருக்கு புலிட்சர் பரிசு!

இந்தியாவில் கொரோனவினால் ஏற்பட்ட பேரழிவினைக் காட்சிப்படுத்தும் விதமாக புகைப்படங்கள் எடுத்த டேனிஷ் சித்திக் உட்பட நான்கு இந்தியர்களுக்கு புலிட்சர் பரிச…

2 டோஸ் தடுப்பூசிக்கும் ஒரே மொபைல் எண்: மத்திய சுகாதாரத்துறை அறிவுரை!

கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வந்த நிலையில், அதற்குத் தீர்வாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள, ஒருவர் குறைந்தது…

ஒருவருக்கு கொரோனா வந்ததால் இந்த நாடு முழுவதிலும் ஊரடங்கு!

வடகொரியாவில் ஒரே ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதியானதால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஒமைக்ரானால் பாதித்த நபர்களுக்கு அதிகரித்தது நோய் எதிர்ப்பு சக்தி!

கொரோனா தடுப்பூசியின் இரண்டு, 'டோஸ்'களையும் செலுத்தியோர், ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு, 'பூஸ்டர்' டோசால் கிடைப்பதை விட, அதிக நோய் எத…

அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா நோய் உறுதி!

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

4 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு: பொதுமக்கள் அதிர்ச்சி!

உலகளவில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக, கொரோனா வைரஸ் பாதிப்பு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகரிக்கும் கொரோனா தொற்று: தயார் நிலையில் சுகாதாரத்துறை!

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், வார்டுகளை தயார் நிலையில் வைக்க அரசு மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

கோர்பேவாக்ஸ் தடுப்பூசி: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு!

கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை, 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் பூஸ்டர் டோசாக செலுத்திக்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ள…

இங்கிலாந்தில் உயர்கிறது குரங்கம்மை நோய் பாதிப்பு!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தற்போது குரங்கம்மை நோய் பாதிப்பு வெகுவாக பரவி வருகிறது. அடுத்தடுத்து பரவ…

சென்னை வாசிகளே உஷார்: கொரோனா பரவல் உயர்வு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், இப்போது கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், சில மாநிலங்களில் மு…

தினசரி கொரோனா பாதிப்பு: இந்தியாவில் 13 ஆயிரத்தை தாண்டியது!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கொரோனா வைரஸ் பர…

கொரோனா தடுப்பூசியால், இந்தியாவில் 42 இலட்சம் மரணம் தடுப்பு!

இந்தியாவில், உரிய நேரத்தில் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப் பட்டதால், இறக்க வாய்ப்பிருந்த, 42 லட்சத்திற்கும் அதிகமானோர் காப்பாற்றப்பட்டுள்ளதாக, ஆய்வறிக…

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் தினசரி கொரோனா தொற்று: தடுப்பு முறைகளை பின்பற்றுவது அவசியம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப…

கொரோனா தடுப்பூசியில் 200 கோடி டோஸ் சாதனையை நெருங்கும் இந்தியா!

இந்தியாவில் இதுவரை 199.71 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், 200 கோடி டோஸ் என்ற சாதனையை எட்டுவதற்கு 28 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்ப…

200 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை: பிரதமர் பாராட்டு!

நம் நாடு 200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை புரிந்ததை பாராட்டும் விதமாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பாராட்டு கடி…

இலவச பூஸ்டர் டோஸ்: செப்டம்பர் 30 வரை வாய்ப்பு!

கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டவர்களில் 18 முதல் 59 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செப்டம்பர் 30 வரை மட்டுமே இலவசமாக செலுத்தப்படும், என அற…

ஆகஸ்ட் 7 இல் மெகா தடுப்பூசி முகாம்: பூஸ்டர் டோஸ் இலவசம்!

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தடுப்பூசிகள் செலுத்தும் பணி, 2021 இல் தொடங்கப்பட்டது.

இந்தியாவில் நுழைந்தது ஆபத்தான XBB.1.5 வைரஸ்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

XXB.1.5 ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் நமது நாட்டிற்குள் நுழைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் குஜராத் மாநிலத்தில் முதல் பாதிப்பு உறுதி…

ஏப்ரல் 10,11 அனைத்து மாநிலங்களும் ரெடியா இருங்க- ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவு

இந்தியா முழுவதும் கொரோனா மற்றும் இன்ஃப்ளூயன்ஸா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறும் இது தொடர…

தமிழ்நாட்டில் முக கவசம் கட்டாயம்: கொரோனா அதிகரிப்பால் கட்டுப்பாடுகள் தீவிரம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், முக்கியத் தடுப்பு நடவடிக்கையாக வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் முக கவசம் கட்டாயமாக்கப்பட்…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.